இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
தென்றல்
பாடும் தாலாட்டு
இயற்கையே
கொண்டாடு
தேவ பாலன்
துயில்கின்றார்
தேவ தூதர்
துதிக்கின்றார்
மனமே மனமே
மகிழ்ந்து பண்
பாடு
1. சாரோனின்
ரோஜா இங்கே மலர்ந்ததே
நீதியின்
சூரியன் இங்கே
உதித்ததே
ஆ
என்ன நற்செய்தி
ஆ என்ன நன்மைகள்
அழகே
தேடியே வந்திர்
அன்போடே
2. ஓடோடி
வந்தேன் காண இரட்சகரை
உள்ளத்தை
தந்தேனே இயேசு
பாலனுக்கே
ஆ
என்ன ஆனந்தம் ஆ
என்ன உற்சாகம்
அழகே
பாடியே வந்தோம்
பணிவோடே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment