ஆரிரரோ சொல்லிப்
பாடுங்கள்
நம் தேவன் பிறந்தநாள்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு பாலன் பிறந்தநாள்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு ராஜன் பிறந்தநாள்
1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
நம் பாவம் யாவையும் போக்கிடவே
மண்ணுலகம் இதைப் புரிந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் - ஆரிரரோ
2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
பூமியில் பாடுகள் அடைந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் - ஆரிரரோ
No comments:
Post a Comment