17.
அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன்
வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவர்
நீர் சிருஷ்டித்தீரே
உந்தன்
நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை - உம்மால்
ஆகாதது
ஒன்றுமில்லை -2
சர்வ
வல்லவரே
கன மகிமைக்குப்
பாத்திரரே
ஆகாதது
என்று ஏதும் இல்லை - உம்மால்
No comments:
Post a Comment