பராக்கிரமசாலியே
எழுந்து வா
இருக்கின்ற
இந்த பெலன் போதும்
தயங்கிடாமல்
முன்னேறு
அழைக்கும்
தேவன் சத்தம் கேளு
உன்னை
அனுப்புவது யாரு
அவர்
யாரென்று
சோதித்து பாரு
1. உன்னோடிருப்பவர்
பெரியவரே
உனக்காய்
யாவையும் செய்திடுவார்
அற்பமாக
என்னப்பட்ட
உன்னையும்
கிதியோன்
போல் பயன்படுத்திடுவார்
- உன்னை அனுப்புவது
2. தாயின்
கருவில் தெரிந்தவரே
பேரைச்
சொல்லி அழைத்தவரே
வெளியே
நின்று தள்ளப்பட்ட
உன்னையும்
தலைக்கல்லாக
மாற்றிடுவார்
- உன்னை அனுப்புவது
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment