ஆ கர்த்தாவே தாழ்மையாக


Ermuntre dich mein schwacher Geist
Alleluya dulce carmen

16                                                                    8, 7, 8, 7, 4, 7

1.       ஆ கர்த்தாவே, தாழ்மையாக
                        திருப் பாதத்தண்டையே
            தெண்டனிட ஆவலாக
                        வந்தேன், நல்ல இயேசுவே;
                        உம்மைத் தேடி
            தரிசிக்கவே வந்தேன்.

2.         வல்ல கர்த்தாவினுடைய
                        தூய ஆட்டுக்குட்டியே,
            நீரே என்றும் என்னுடைய
                        ஞான மணவாளனே;
                        உம்மைத் தேடி
            தரிசிக்கவே வந்தேன்.

3.         என் பிரார்த்தனையைக் கேளும்,
                        அத்தியந்த பணிவாய்;
            கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
                        உம்முடைய பிள்ளையாய்;
                        உம்மைத் தேடி
            தரிசிக்கவே வந்தேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு