இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
ராஜா வருகிறார்
ஆயத்தமா
அவரை
சந்திக்க ஆயத்தமா-நீ
இயேசு
வருகிறார் ஆயத்தமா
1. அதிகாலை
நேரமோ சாயங்கால நேரமோ
சேவல் கூவும்
நேரமோ அவர்
வருவார்
அவர் வரும்
வேளையை யார் அறிவார்
2. எக்காள
தொனியோடும்
தூதர் சேனையேடும்
மேகம் மீதில் அவர்
வருவார்
அவர் வரும்
வேளையை யார் அறிவார்
3. இரவு வேளையில்
திருடனைப்
போல
யாரும்
அரியா(ர்) வந்திடுவார்
அவர் வரும்
வேளையை யார் அறிவார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment