19 August 2014
வந்து நல்வரம் தந்தனுப்பையா
அனுக்ரக வார்த்தையோடே
499.
இராகம்: சங்கராபரணம் ஆதி
தாளம்
1. அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து
அடியாரை
அனுப்புமையா!
மனமதில்
தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம்
உமக்காமென்.
2. நின்திரு
நாமமதில்-கேட்ட
நிர்மலமாம்
மொழிகள்
சந்ததம்
எமதகம் மிக பலனளித்திடச்
சாமி
நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம்,
புகழ், மகிமை,-கீர்த்தி,
துதிகனம்,
தினமுமக்கே
பாத்திரமே;
அதிசோபித பரனே!
பாதசரண்
ஆமென்!
- ச.ஜே. சிங்
16 July 2013
ஆயிரம் ஆயிரம் பாடல்களை
1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில்
மகிழ்ந்தே பாடுங்களேன்!
யாவரும்
தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப்
பாடிட வாருங்களேன்
அல்லேலூயா!
அல்லேலூயா!
என்றெல்லாரும்
பாடிடுவோம்
அல்லலில்லை!
அல்லலில்லை!
ஆனந்தமாய்ப்
பாடிடுவோம்
2. புதிய
புதிய பாடல்களைப்
புனைந்தே
பண்களும் சேருங்களேன்
துதிகள்
நிறையும் கானங்களால்
தொழுதே
இறைவனைக் காணுங்களேன் - அல்லேலூயா
3. நெஞ்சின்
நாவின் நாதங்களே
நன்றி
கூறும் கீதங்களால்
மிஞ்சும்
ஓசைத் தாளங்கலால்
மேலும்
பரவசம் கூடுங்களேன். - அல்லேலூயா
4. எந்த
நாளும் காலங்களும்
இறைவனைப்
போற்றும் நேரங்களே
சிந்தை
குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின்
கீதம் பாடுங்களே. - அல்லேலூயா
- தி. தயானந்தன் பிரான்சிசு
அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்
பாடல் To Download Txt Lyrics file Youtube Link அவர் நாமத்தில் இயேசு நாமத்தில் ...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
பாடல் மேலும் அதிக பாடல்களுக்கு நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் ...