அப்பா
அப்பா இயேசப்பா
உம்மை நம்பி வந்தேன் நானப்பா
என்னை என்றும் கைவிடமாட்டீர்
- நீர்
என்னை விட்டு விலகிடமாட்டார்
1. உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன்
உம்மிலே கனிதர
நிலைத்திருக்கிறேன்
உம்மை நம்பி வந்து விட்டதால் - நான்
உயிரோடு பிழைத்திருக்கிறேன்.
2. அன்னையும் தந்தையும் மறந்து போகலாம்
ஆத்மநேசர் என்னையும்
மறப்பதில்லையே
உறவுகளும் பகையாகலாம்
- நீர்
ஒருவர் மடடும்
எனக்குப் போதுமே
3. பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே
பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே
பாசமுள்ள நேசர் இருக்கிறீர்
உமதன்பினாலே
கவர்ந்திழுக்கிறீர்
No comments:
Post a Comment