இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

பாடல்

        இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

            அழைக்கும் தெய்வம் நீரே

 

                        என் தெய்வமே எனதேசுவே

                        நீரே போதும்

                        வேரொன்றும் வேண்டாம்

 

1.         வனாந்திரத்தில் வழிகளையும்

            அவாந்தர வெளியில் ஆறுகளையும்

            உம்மால் கூடும்

            எல்லாம் கூடும்

            ஒரு வார்த்தை சொன்னால் போதும்

 

2.         எவரையுமே மேன்மைப்படுத்த

            எவரையுமே பெலப்படுத்த

            உம்மால் ஆகும்

            எல்லாம் ஆகும்

            உம் கரத்தால் எல்லாம் ஆகும்

 

3.         பெலவீனனை பெலப்படுத்த

            தரித்திரனை செழிப்பாக்கிட

            உம்மால் கூடும்

            எல்லாம் கூடும்

            ஒரு வார்த்தை சொன்னால் போதும்      

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு