Posts

Showing posts from February, 2017

தேவாதி தேவன் தனக்குச்

மங்களம் 378. (376) சௌராஷ்டிரம்                                     ஆதி தாளம் பல்லவி                      தேவாதி தேவன் தனக்குச்                     சீர்த்தி [1]  மேவு மங்களம் அனுபல்லவி               ஜீவாதிபதி நித்யனுக்குத்              திவ்ய லோக ரட்சகனுக்குத் - தேவாதி சரணங்கள் 1.           ஞானவேத நாயகனுக்கு,              நரரை மீட்ட மகிபனுக்குத், - தேவாதி 2.           பக்தர் மறவா பாதகனுக்குப்         ...

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம்

O worship the King all glorious above Hanover 24                                     10, 10, 11, 11 1.           மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்,             வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்;             நம் கேடகம் காவல் அனாதியானோர்,             மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர். 2.          சர்வ வல்லமை தயை போற்றுவோம்,             ஒளி தரித்தோர், வானம் சூழ்ந்தோராம்;             குமுறும் மின் மேகம் கோபரதமே,             கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே 3. ...

தூய தூய தூயா சர்வவல்ல நாதா

Holy, Holy, Holy, Lord God Almighty Nicaea                                    Irregular 22 1.           தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!             தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே             தூய, தூய, தூயா! மூவரான ஏகா!             காருணியரே, தூய திரியேகரே! 2.          தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று             தெய்வ ஆசன முன்னர் தம் கிரீடம் வைப்பரே,             கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப் பெற்று,        ...

சேனையின் கர்த்தா

Sp S 23 21                                     5, 6, 7, 5, 5, 8 1.           சேனையின் கர்த்தா                         சீர்நிறை யெகோவா!             உம் வாசஸ்தலங்களே                         எத்தனை இன்பம்!                         கர்த்தனே என்றும்             அவற்றை வாஞ்சித்திருப்பேன். 2.          ராஜாதி ராஜா           ...

எவ்வண்ணமாக கர்த்தரே

Wherewith O God shall I draw near Martyrdom.     Wiltshire 19                                                                                            C.M. 1.        எவ்வண்ணமாக, கர்த்தரே                         உம்மை வணங்குவேன்?             தெய்வீக ஈவைப் பெறவே        ...

எங்கும் நிறைந்த தெய்வமே

Rivaulx 18                                                                                     L.M. 1.           எங்கும் நிறைந்த தெய்வமே,             ஏழை அடியார் பணிவாய்             துங்கவன் உந்தன் பாதமே             ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய். 2.          உலக எண்ணம் நீங்கியே          ...

ஆ கர்த்தாவே தாழ்மையாக

Ermuntre dich mein schwacher Geist Alleluya dulce carmen 16                                                                    8, 7, 8, 7, 4, 7 1.        ஆ கர்த்தாவே, தாழ்மையாக                         திருப் பாதத்தண்டையே             தெண்டனிட ஆவலாக                         வந்தேன், நல்ல இயேசுவே;        ...

அலங்கார வாசலாலே

2. All saints; Neander                                               8, 7, 8, 7, 7, 7 "Open now thy gates of beauty" 1.        அலங்கார வாசலாலே                         கோவிலுட் ப்ரவேசிப்பேன்;             தேவ வீட்டில் நன்மையாலே                         ஆத்துமத்தில் பூரிப்பேன்;             தேவா, உம்தம் சமூகம்             நல்கும் திவ்ய; வெளிச்சம். 2.          கர்த்தரே, உம்மண்டை வந்த   ...

அநாதியான கர்த்தரே,

Image
Church Triumphant 14                                                                                L.M. 1.        அநாதியான கர்த்தரே,             தெய்வீக ஆசனத்திலே             வானங்களுக்கு மேலாய் நீர்             மகிமையோடிருக்கிறீர். 2.          பிரதான தூதர் உம்முன்னே             தம் முகம் ப...

ஆயிரம் ஆயிரம் பாடல்களை

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை     ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!     யாவரும் தேமொழிப் பாடல்களால்     இயேசுவைப் பாடிட வாருங்களேன்             அல்லேலூயா! அல்லேலூயா!             என்றெல்லாரும் பாடிடுவோம்             அல்லலில்லை! அல்லலில்லை!             ஆனந்தமாய்ப் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்     புனைந்தே பண்களும் சேருங்களேன்     துதிகள் நிறையும் கானங்களால்     தொழுதே இறைவனைக் காணுங்களேன்                  - அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களே     நன்றி கூறும் கீதங்களால்     மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்     மேலும் பரவசம் கூடுங...

தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈது 294. (5) மணிரங்கு                                திஸ்ர ஏகதாளம் பல்லவி             தருணம் ஈதுன் காட்சி சால [1]            அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1.           கருணை ஆசன ப்ரதாப              சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! - தருணம் 2.           பரர் சுரநரர் பணிந்து போற்றும்              பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! - தருணம் 3.           உன்னதத்திருந் தென்னை ஆளும்              ஒர...

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

Image
Rejoice in the Lord O let His mercies SS 508 356                                                           11, 8, 11, 8 with refrain. 1.           களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,             தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;             அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,             எப்பாவம் பயம் நீக்குவார்.                          கர்த்தர் நம் பட்சம்                    ...