Posts

Showing posts from June, 2013

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

நூற்றாண்டு கீதங்கள் 387 கீதங்களும் கீர்த்தனைகளும் 275 கன்வென்சன் 42 நித்திய ஜீவன் பாடல்கள் 1217 பாடல் - ஜெயம் ஜெயம் அல்லேலூயா             ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்             யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1. உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்     எல்லோரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன் 2. பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா     பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா 3. பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காத்திராதே     ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா 4. நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றாரே     நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடிவா

நான் உம்மைப் பற்றி ரட்சகா

நூற்றாண்டு கீதங்கள் 319 கீதங்களும் கீர்த்தனைகளும் 128 கன்வென்சன் 289 நித்திய ஜீவன் பாடல்கள் 1219 S.S. 883                          At the Cross 1.       நான் உம்மைப் பற்றி ரட்சகா              வீண் வெட்கம் அடையேன்              பேரன்பைக் குறித்தாண்டவா              நான் சாட்சி கூறுவேன். பல்லவி                          சிலுவையண்டையில்                          நம்பி வந்து நிற்கையில்             ...

அருள் ஏராளமாய் பெய்யும்

S.S. 306           1.        அருள் ஏராளமாய் பெய்யும்                         உறுதி வாக்கிதுவே!                         ஆறுதல் தேறுதல் செய்யும்                         சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி                                     அருள் ஏராளம்                        ...

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா?

S.S.379 1.         பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா?              ஒப்பில்லா திருஸ்நானத்தினால்              பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?              ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் பல்லவி                          மாசில்லா-சுத்தமா                          திருப்புண்ணிய தீர்த்தத்தினால்                          குற்றம் நீங்கிவிட குணம்மாறிற்றா          ...

கரை ஏறி உமதண்டை

நூற்றாண்டு கீதங்கள் 264 கீதங்களும் கீர்த்தனைகளும் 267 நித்திய ஜீவன் பாடல்கள் 542 S.S. 789 1. கரை ஏறி உமதண்டை     நிற்கும் போது ரட்சகா!     உதவாமல் பலனற்று     வெட்கப்பட்டுப் போவேனோ?                          பல்லவி         ஆத்துமா ஒன்றும் ரட்சிக்காமல்         வெட்கத்தோடே ஆண்டவா!         வெறுங்கையனாக உம்மைக்         கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை     வைத்திராமல் சோம்பலாய்க்     காலங்கழித்தோர் அந்நாளில்     துக்கிப்பார் நிர்ப்பந்தராய் 3. தேவரீர் கை தாங்க சற்றும்     சாவுக்கஞ்சிக் கலங்கேன்     ஆயினும் நான் பலன் காண     உழைக்காமற் போயினேன்! 4. வாணாள் எல்லாம் வீ...

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

நூற்றாண்டு கீதங்கள் 248 கீதங்களும் கீர்த்தனைகளும் 588 கன்வென்சன் 56 நித்திய ஜீவன் பாடல்கள் 254 S.S.873 1.       ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா,              ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்.              ஜெபத்திலே தரித்திருந்து,              ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர். பல்லவி                          ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்                          ஜீவியத்திற்கிதுவே சட்டம்                          ஜெ...